Tag: Cuddalore
உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி பற்றி பேச தடை விதிப்பதா? அன்புமணி ராமதாஸ்
உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி பற்றி பேச தடை விதிப்பதா? அன்புமணி ராமதாஸ்
உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி பற்றி பேச தடை விதிப்பதா? கடலூர் ஆட்சியரின் அடக்குமுறை முறியடிக்கப்படும் என பாமக தலைவர்...
கடலூர் மாவட்டம் அழிய திமுக அரசு ஆதரவளிக்க கூடாது – அன்புமணி
கடலூர் மாவட்டம் அழிய திமுக அரசு ஆதரவளிக்க கூடாது - அன்புமணி
என்.எல்.சி நிலப்பறிப்பால் கடலூர் மாவட்டம் அழிய திமுக அரசு ஆதரவளிக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி...
அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 5 பேர் தப்பியோட்டம்
அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 5 பேர் தப்பியோட்டம்
அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு, கடலூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 6 பேர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம்...
கடலூர் மாவட்டத்தை அழிக்க சதி முறியடிக்கும் வரை பா.ம.க ஓயாது- அன்புமணி ராமதாஸ்
கடலூர் மாவட்டத்தை அழிக்க சதி முறியடிக்கும் வரை பா.ம.க ஓயாது- அன்புமணி ராமதாஸ்66,000 ஏக்கரில் மேலும் இரு நிலக்கரித் திட்டங்கள் மூலம் கடலூர் மாவட்டத்தை அழிக்க நடக்கும் சதியை முறியடிக்கும் வரை பா.ம.க...
முழு அடைப்பு- கடலூரில் 40 சதவீத கடைகள் மூடல்
முழு அடைப்பு- கடலூரில் 40 சதவீத கடைகள் மூடல்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி உள்ளது.குறிப்பாக வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை...
பட்டாசு ஆலையில் தீவிபத்து- உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் நிவாரணம்
பட்டாசு ஆலையில் தீவிபத்து- உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் நிவாரணம்
கடலூர் மாவட்டம், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம்...
