Tag: Cybercrime

சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர முடியும் என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், பொது அமைதியைக் குலைப்பது மற்றும் கலவரங்களைத் தூண்டுவது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின்...

கோவையில்  ஆன்லைன் வர்த்தக மோசடி கும்பல் கைது! சிம்கார்டு ஏஜென்ட் உட்பட 5 பேர் பிடிபட்டனர் – 9 மாநிலங்களில் தொடர்பு அம்பலம்

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பிட்காயின் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த 5 பேர் கொண்ட சர்வதேச நெட்வொர்க்...

‘ஜனநாயகன்’ கசிவு வழக்கு…3 பேரை கைது செய்து சைபர் க்ரைம் அதிரடி…

ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக கசியவிட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் மூவரை மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்டது தொடர்பாக, கடந்த ஏப்ரல்...

ஒரேயொரு போன் கால்; வங்கி மேலாளரிடம் 9.5 லட்சம் அபேஸ் – சைபர் கிரைம் மோசடியாளர்கள்

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றுவதை மாற்றி வங்கி மேலாளருக்கு வாடிக்கையாளர் போன்று போன் செய்து ₹ 9.50 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர மாநிலம் அனந்தபுரில் தன்வி...

பெட்ரோல் பங்கில் கைவரிசையை காட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகள் கைது

தெலுங்கானாவில் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடா காவல் உட்கோட்டத்திற்கு...

பிரியாணி மேன் என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் கைது

செம்மொழிப் பூங்கா மற்றும் அதில் வரும் பெண்களைப் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் வழக்கு.ஆன்லைன் நேரலையில் தற்கொலை முயற்சி செய்த வீடியோ வெளியாகியும் சர்ச்சை. பிரபல யூட்யூபர்கள் இர்பான் மற்றும் பெண் youtuberகள்...