Tag: Cybercrime

‘மணி மியூல்ஸ்’ மோசடி வலை: தமிழகத்தில் சிக்கிய 1000 கோடி ரூபாய் – அதிர்ச்சி அளிக்கும் பன்னாட்டுச் சைபர் குற்றப் பின்னணி!

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூக வலைதளங்களும் பெருகிவரும் தற்காலத்தில், அவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் மர்மக் கும்பல்கள் அரங்கேற்றி வரும் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் புதிய மற்றும் ஆபத்தான பரிமாணங்களை...

சமூக வலைதளப் பதிவு வழக்கு: சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்!

கரூர் உயிரிழப்புச் சம்பவக் கருத்து விவகாரத்தில் சென்னை தெற்கு சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை கரூர் பகுதியில் ஏற்பட்ட உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்த விவகாரத்தில், 'நக்கீரன்' வார...

சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர முடியும் என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், பொது அமைதியைக் குலைப்பது மற்றும் கலவரங்களைத் தூண்டுவது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின்...

கோவையில்  ஆன்லைன் வர்த்தக மோசடி கும்பல் கைது! சிம்கார்டு ஏஜென்ட் உட்பட 5 பேர் பிடிபட்டனர் – 9 மாநிலங்களில் தொடர்பு அம்பலம்

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பிட்காயின் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த 5 பேர் கொண்ட சர்வதேச நெட்வொர்க்...

‘ஜனநாயகன்’ கசிவு வழக்கு…3 பேரை கைது செய்து சைபர் க்ரைம் அதிரடி…

ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக கசியவிட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் மூவரை மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்டது தொடர்பாக, கடந்த ஏப்ரல்...

ஒரேயொரு போன் கால்; வங்கி மேலாளரிடம் 9.5 லட்சம் அபேஸ் – சைபர் கிரைம் மோசடியாளர்கள்

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றுவதை மாற்றி வங்கி மேலாளருக்கு வாடிக்கையாளர் போன்று போன் செய்து ₹ 9.50 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர மாநிலம் அனந்தபுரில் தன்வி...