Tag: Cyclone Fengal

செண்பகத்தோப்பு அணையிலிருந்து வினாடிக்கு 2,100 கனஅடி நீர்திறப்பு… கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம் செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 2100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து...

திருவண்ணாமலையில் வெள்ளத்தில் சிக்கி பலியான மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 01.12.2024...

அப்ப கொங்கு மண்டலம்… இப்போ வடதமிழ்நாடா…? செந்தில்பாலாஜியால் அப்செட்டில் பாமக!

திமுக கூட்டணியில் சேர முடியாத விரக்தியில் பாமகவினர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி மீது அவதூறுகளை பரப்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்...

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை… மீட்பு பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

கனமழையால் பாதிக்கப்பட்டு உள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் முத்துசாமி, ராஜேந்திரன் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் தொடர்...

தரையிறங்காமல் உடனடியாக மேலே குலுக்களுடன் பறந்த விமானம்… பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!

ஃபெஞ்சல் புயலின்போது சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் ஒன்று, தரையிறங்காமல் உடனடியாக மேலே மிகுந்த குலுக்களுடன் பறந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.சென்னை விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அன்று காலை...

பாறை உருண்டு விழுந்ததில் மண்ணில் புதைந்த வீடுகள்… மீட்பு பணிகள் தீவிரம்!

திருவண்ணாமலையில் கனமழை காரணமாக அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு விழுந்ததில் இடிபாடுகளுக்குள்  சிக்கியுள்ள 7 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.திருவண்ணாமலை...