Tag: died

ஓட்டுநரின் அலட்சியம்… சாலையோரமாக நின்றிருந்த பெண்கள் பரிதாபமாக பலி…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழிச் சாலை சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரம் அமைந்துள்ளது. எப்போதும் அதிக வாகனத்துடனே...

விமான விபத்தில் உயிரிழந்தோர்க்கு தவெக தலைவர் இரங்கல்!

குஜராத் விமான விபத்தை நினைத்து மனதே பதறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விபத்தில் உயிரிழந்தோர்க்கு விஜய்  இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினாா்.பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட...

“30 ஆண்டுகளாக வேலைக்காக காத்துக்கிடந்த 14 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்”

"சென்னை துறைமுகத்தில் முழு நேர அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து கடந்த 30 ஆண்டுகளாக வேலைக்காக காத்துக்கிடந்த 14 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்"சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சென்னை துறைமுக முழு...

வேகமாக பரவும் கொரோனா! மேலும் ஒருவர் பலி!

கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்குவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒருவா் பலி.கடந்த 2020...

“ஆபரேஷன் சிந்தூரில்” வீர மரணடைந்த முரளி நாயக்கின் தியாகத்தை தேசம் ஒருபோதும் மறக்காது – பவன் கல்யாண்

ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக்கின் தியாகத்தை தேசம் ஒருபோதும் மறக்காது என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து அவர்...

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிாிழப்பு!

குண்டூரில் தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் உயிாிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் குண்டூரில் 4 வயதான ஐசக் என்ற சிறுவன் தெரு நாய்கள் கடித்ததால் உயிரிழந்துள்ளான்....