Tag: Dindigul
ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் பெறலாம் என பெண் வழக்கறிஞரை மோசடி செய்த வாலிபர் கைது !
திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஐந்து மடங்கு லாபம் எனக் கூறி வழக்கறிஞரிடம் ஆசைகாட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த நபர் கைது.திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் கனிமொழி (வயது31)...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் அடித்துக்கொலை… மனைவி உள்பட இருவர் கைது
திண்டுக்கல் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வரும் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி கைது அதிரடியாக செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல் - திருச்சி சாலையில் மா.மு.கோவிலூர் பிரிவில்...
திண்டுக்கல்லில் தொழிலதிபர்களை குறிவைக்கும் வருமான வரித்துறை
ஒட்டன்சத்திரம் பகுதியில் பிரபல தொழிலதிபர்களின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை- 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் குழந்தைவேல் மற்றும் முருகன் ஆகிய சகோதரர்களுக்கு...
திண்டுக்கல்: பேய் ஓட்டிய பூசாரி..!! கதறி அழுத பெண்..பதைக்க வைக்கும் காட்சிகள்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பேய் ஓட்டுவதாகக்கூறி பெண் ஒருவரை , கோயில் பூசாரி கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய நவீன காலத்தில் பல...
பேயே ஓடிப்போ..! கருங்காலி கட்டையால் ஒரு காட்டுக்காட்டிய பூசாரி.. ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன பெண்..!!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பேய் ஓட்டுவதாகக்கூறி பெண் ஒருவரை , கோயில் பூசாரி கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய நவீன காலத்தில் பல...
மாணவர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவாக பேசிய விவகாரம்… பேராசிரியர் ரெங்கநாதன் 6 மாத விருப்ப ஓய்வில் செல்ல உத்தரவு!
காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த புகாரில் பேராசிரியர் ரெங்கநாதனை 6 மாதம் விருப்ப ஓய்வில் செல்ல நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே...
