Tag: DMK

கோரிக்கை விடுத்த ஒரே வாரத்தில் அரசுப் பணி! அசத்தும் உதயநிதி

கோரிக்கை விடுத்த ஒரே வாரத்தில் அரசுப் பணி! அசத்தும் உதயநிதி கண்பார்வையற்ற பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 29 வயது முதுகலை பட்டதாரியான மாற்றுதிறனாளி பெண் ஒருவருக்கு அவர் கோரிக்கை விடுத்த ஒரே வாரத்தில் அரசுப்பணிக்காண...

அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் வழக்கு

அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் வழக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளார்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன்...

நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா?- சீமான்

நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா?- சீமான் மலக்குழி மரணங்களைக் கவிதையாய் வடித்து சாடியதற்காக, கடவுளர்களை இழிவுப்படுத்தியதாக தம்பி விடுதலை சிகப்பி மீது வழக்குத் தொடுப்பதா? என நாம் தமிழர்...

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற டிஆர்பி ராஜா! டிவிட்டரில் நெகிழ்ச்சி

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற டிஆர்பி ராஜா! டிவிட்டரில் நெகிழ்ச்சிதமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேற்று விடுவிக்கப்பட்டார்.அமைச்சரவையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா இடம் பெறுவார் என ஆளுநர்...

அமைச்சர் பதவியைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.. எங்கு தவறினார் நாசர்..

அமைச்சர் பதவியைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இவரெல்லாம் என்ன மனிதர் என்று நாசரைப் பற்றி ஆவடி மக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். "ஆவடி என்றால் நாசர், நாசர் என்றால் ஆவடி" என்கிற அளவுக்கு கடந்த 40...

புதிதாக 25 மணல் குவாரிகள்- தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க திட்டம்: சீமான்

புதிதாக 25 மணல் குவாரிகள்- தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க திட்டம்: சீமான்தமிழ்நாடு முழுவதும் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் புதிதாக 25 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு...