Tag: double murder

வீரவநல்லூர் தந்தை – மகன் இரட்டைக் கொலை வழக்கு: மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் – கைதானவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தந்தை மற்றும் 5 வயது மகன் இரட்டைக் கொலை வழக்கில், ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 2...

நெல்லையில் இரட்டை கொலை – மாமனார் மாமியாரை வெட்டிய மருமகன் கைது!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே ஆரோக்கியநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் பாஸ்கர்(வயது 55). இவரது மனைவி செல்வராணி(53). பாஸ்கர் கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு ஜெனிபர்(30)...

பட்டாபிராமில் இரட்டை கொலை எதிரொலி: காவல் ஆய்வாளர் ஜெகநாதன் சஸ்பெண்ட்!

பட்டாபிராமில் அண்ணன், தம்பி மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட...

புதுக்கோட்டையில் இரட்டை கொலை – 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை – தலா 50,000 அபராதம் – மகிளா நீதி மன்றம் தீா்ப்பு

புதுக்கோட்டையில்  தாய் மகள் இரட்டை கொலை வழக்கில் நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ,தலா ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும், விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி...