Tag: due to

நாய்கள் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பொதுமக்கள்

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் நேமி நாத் நகர் பகுதியில் வசித்து வரும் காஜா முஹம்மது இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது...

முருங்கைக்காய் வரத்து குறைவால் – கிலோ 200 ரூபாயை எட்டியது

 சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் விளைச்சல் குறைவு காரணமாக சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைவாக உள்ளது. வரத்து குறைவு காரணமாக ஒரு வாரமாக விலை உயர்ந்து...