Tag: Edappadi Palaniswami

‘பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்’- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 நெல்லை பட்டியலின இளைஞர்கள் மீது கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல் தாக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க. நிர்வாகிகள் 13 பேர் கைது!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின்...

ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய தி.மு.க.வினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை!இது தொடர்பாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரக்கர்கள் மற்றும்...

எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது காலணி வீச்சு!

 பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு சென்று திரும்பும் போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது காலணி வீசியவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நவ.6- ஆம்...

அவதூறு வழக்கிற்கு பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு!

 அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு குறித்து பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பங்காரு அடிகளார் மறைவு- பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!அ.தி.மு.க. கட்சி போலி உறுப்பினர் அட்டைகளை...

பங்காரு அடிகளார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

 செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (வயது 82) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!அந்த...

“40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வெல்ல பணியாற்றுக”- தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மடல்!

 புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி, அ.தி.மு.க.வினர் செயலாற்ற வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.மகளிர் உரிமைத் திட்டம்- பயனாளிகள் சேர்ப்பு,...