Tag: Exam
ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி
ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி
பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால்தான் தேர்வு எழுதமுடியும் என்ற நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...
50,000 மாணவர்கள் தேர்வு எழுதாதது அதிர்ச்சியளிக்கிறது – செங்கோட்டையன்
50,000 மாணவர்கள் தேர்வு எழுதாதது அதிர்ச்சியளிக்கிறது - செங்கோட்டையன்
50 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதாமல் உள்ளது குறித்து அரசு தனி ஆணையம் ஒன்றை அமைத்து அதன் முடிவுகளை சட்டமன்றத்தில் வெளியிடவேண்டும் என முன்னாள்...
12 ஆம் வகுப்பு தேர்வு எழுத தவறியவர்களுக்கு ஜூன் மாதம் மீண்டும் வாய்ப்பு- அன்பில் மகேஷ்
12 ஆம் வகுப்பு தேர்வு எழுத தவறியவர்களுக்கு ஜூன் மாதம் மீண்டும் வாய்ப்பு- அன்பில் மகேஷ்இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத தவறியவர்களுக்கு ஜூன் மாதம் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும்...
9ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
9ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக இன்புளூயன்சா H3N2 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக...
10-ம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
10-ம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணமாகி விடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி...
