Tag: farmers protest

“வேளாண் பட்ஜெட் ஒரு நாடகம்”: தார்ப்பாயாவது கொடுத்து விவசாயிகளுக்கு உதவட்டும்! – எடப்பாடி பழனிசாமி சாடல்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது என்றும், அரசால் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.தலைமைச்...

ஈரோடு: வேளாண் பட்ஜெட் நாளில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – பாய், தலையணையுடன் தொடர் காத்திருப்புப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு!

மாநில வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில், ஈரோடு மாவட்டத்தில் நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் கால்வாய்களில் உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி, இரு வேறு...

கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்காததால் கருகும் நெற்பயிர்கள்: நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்ட் 5-ல் ஆர்ப்பாட்டம் – விவசாயிகள் எச்சரிக்கை!

நெல்லையில் கன்னடியன் கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்கப்படாததால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.கன்னடியன் கால்வாயும்...

டெல்டாவில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு முடிவு? விவசாயிகள் கடும் அதிர்ச்சி!

காவிரி டெல்டா ஆற்றுப் படுகைகளில் முடங்கிக் கிடந்த மணல் குவாரிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படும்...

“அதானி திட்டத்தைக் கைவிடு, கடனை முழுசா தள்ளுபடி செய்!” – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலம் தழுவிய போராட்ட எச்சரிக்கை! ​

ஜவ்வாது மலையில் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும் அதானி குழுமத்தின் புதிய மின் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் மாநிலம்...

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும் – சீமான்

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம் வெல்லட்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும்...