Tag: fisherman arrest
தமிழக மீனவர்கள் 22 பேருக்கு ஆக. 20 வரை சிறை!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்களுக்கு வரும் 20ம் தேதி வரை சிறை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம்...
தமிழக மீனவர்கள் 22 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை
நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.தமிழ்நாட்டை மீனவர்கள் 22 பேர் 2 விசைப்படகுகளில் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்....
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 21 மீனவர்கள் சென்னை வருகை
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.கடந்த ஜூலை முதல் வாரம் இந்திய...
