Tag: for
தமிழ் மொழியை ஒன்றிய அரசு வஞ்சிப்பது ஒன்றும் புதிது இல்லை – கி.வீரமணி குற்றச்சாட்டு
மீண்டும் ஒரு வடமொழி– சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கு ஒன்றிய அரசின் புதிய ஏற்பாடு, நமது வன்மையான கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.மேலும்...
ஆயுத பூஜை, தீபாவளி விடுமுறை…சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயிவே அறிவித்துள்ளது.ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே...
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன் வரை கால அவகாசம் நீட்டித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வான டெட் (TET) தேர்வுக்கு விண்ணப்பிக்க இருந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது....
தங்கம் விலையில் மாற்றம்…நகைவாங்குவோர்க்கு சூப்பர் சான்ஸ்…
(செப்டம்பர் 8) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்நது உயர்ந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது....
பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும்,பதவி உயர்வு பெறுவதற்கும் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என உசச்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல்...
உண்மையைச் சொல்லுங்கள் மாநாடு நடத்தியது மாடுகளின் நலனுக்காகவா சீமான்?
குமரன்தாஸ்
ஒரு படைப்பாளிக்கும் ஓர் ஆய்வாளனுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணத்தினைப் பற்றிய கவிதையை எழுத நினைக்கும் கவிஞன், தன்னையே அப்பிணமாக உருவகித்துக் கொண்டு பிணமாகவே மாறி பிணம் பேசுவது போல கவிதையை...