Tag: for

POCSO ACT- 3 பேருக்கு சாகும் வரை ஆயுள்…

கோவையில் 16 வயதுக்கு சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் மூன்று பேருக்கு சாகும் வரை ஆயுள் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2019...

2 வருடங்களாக நீதிமன்றத்திற்கே ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த தம்பதியினர் கைது

போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2 வருடங்கள் தலைமறைவாக இருந்து வந்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.வங்கி மோசடி...

சிறுவனின் கடத்தலில் கூட்டுசதி ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்பு இருந்தது தெரிய வந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம் கைது.திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே, காதல் திருமணம் செய்த நபரின் சகோரரரான சிறுவனின் கடத்தலில் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்புள்ளது...

EPFO 2025 புதிய மாற்றங்கள்: உறுப்பினர்களுக்கு அதிக நன்மைகள்!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2025 ஆம் ஆண்டில் பல புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இது PF உறுப்பினர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.தனிப்பட்ட விவரங்களை சுயமாகப் புதுப்பித்தல்: உறுப்பினர்கள் இனி...

பேருந்துகாக நின்று இருந்த வடமாநில சிறுமி கடத்தல் – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு

பேருந்துகாக நின்று இருந்த வட மாநில சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்றனர். காவல்துறை பின் தொடர்ந்ததால் கோயம்பேட்டில் இறக்கிவிட்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனா்.  மேற்கு வங்கத்தை சேர்ந்த (மீம்...