Tag: Forest Department

மணிமுத்தாறு அருவியில் 13 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து 13 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அம்பாசமுத்திரம்...

குன்னூர் அருகே மீண்டும் கிராம மக்களை தூங்கவிடாமல் செய்த கரடி:  வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை 

குன்னூர் அருகே தினந்தோறும் பள்ளியின் சமையல் அறை மற்றும் மளிகை கடையை உடைத்து உணவு பொருட்களை சூறையாடிய செல்லும் கரடி மனிதர்களை தாக்குவதற்கு முன் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று...

கிருஷ்ணகிரி நகர் அருகே சிறுத்தைப்புலி நடமாட்டம்… பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி நகர் அருகே சிறுத்தை புலி நடமாட்டம் கண்டறியப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கிருஷ்ணகிரி நகரின் அருகேயுள்ள ஜாகிர் நாட்றம்பள்ளி ஊராட்சி குல்நகர் பகுதியில் கடந்த 9ஆம் தேதி...

வேலூரில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயற்சி… பாஜக நிர்வாகி உள்பட 5 பேர் கைது!

வேலூரில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.வேலூர் அடுத்த அரியூர் மலைக்கோடி பகுதியில் யானைத் தந்தம் விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல்...

அரசுப்பேருந்தை ஆக்ரோஷமுடன் தாக்க வந்த ஒற்றை யானை… சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காத்த ஓட்டுநர்

உதகையிலிருந்து மசினகுடி நோக்கிச்சென்ற அரசுப்பேருந்தை, ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக தாக்க ஓடிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மசினகுடி, வாழைத்தோட்டம், மாயார், உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களுக்கு...

கோவையில் யானை தந்தங்கள் விற்பனை செய்ய முயற்சி… பெண் உள்ளிட்ட 5 பேர் கைது!

கோவை, தடாகம் அருகே தனியார் குடோனில் யானை தந்தங்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ய முயன்ற பெண் உள்ளிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.கோவை மாவட்டம் தடாகம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக...