Tag: Forest Department
வந்தவாசியில் வீட்டிற்குள் வழிமாறி நுழைந்த ராஜாளிப் பறவை – பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், காட்டுப்பகுதியில் இருந்து வழி தவறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த அரிய வகை ராஜாளிப் பறவையை, தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.ஜன்னலில் தவித்த...
அந்தியூர் வனப்பகுதியில் சிறுத்தை சாவு: பாகங்களை எரித்த 2 வன ஊழியர்கள் ‘சஸ்பெண்ட்’!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தையின் உடற்பாகங்களை உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் எரித்து மறைத்த வனக் காப்பாளர் மற்றும் வாட்சர் அதிரடியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.சம்பவத்தின் பின்னணி:
மர்மச் சாவு:...
கொடைக்கானலில் பரபரப்பு: தேவாலயத்திற்குள் புகுந்து உலா வந்த ஒற்றைக் காட்டெருமை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இன்று காலையில் திடீரென தேவாலயத்திற்குள் ஒற்றைக் காட்டெருமை ஒன்று புகுந்து உலா வந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேவாலயத்திற்குள் நுழைந்த காட்டெருமை
கொடைக்கானல் நகரின்...
திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு; வனத்துறை எச்சரிக்கை!
ஆன்மீக நகரமான திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று நள்ளிரவில் பேராசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் சிறுத்தை நுழைய முயன்ற சம்பவம் உள்ளூர் மக்களிடையே...
மணிமுத்தாறு அருவியில் 13 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து 13 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அம்பாசமுத்திரம்...
குன்னூர் அருகே மீண்டும் கிராம மக்களை தூங்கவிடாமல் செய்த கரடி: வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை
குன்னூர் அருகே தினந்தோறும் பள்ளியின் சமையல் அறை மற்றும் மளிகை கடையை உடைத்து உணவு பொருட்களை சூறையாடிய செல்லும் கரடி மனிதர்களை தாக்குவதற்கு முன் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று...
