Tag: Forest Department

வண்டலூர் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது… உயிரியல் பூங்கா இயக்குனர் விளக்கம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரம் கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என உயிரியல் பூங்கா இயக்குனர், சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000...

கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி

கோவை குற்றால அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து 2 மாதங்களுக்கு பின்னர் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை சாடிவயல் அடர்ந்த வனப்பகுதிக்குள்...

தென்காசி அருகே கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை… வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்!

தென்காசி மாவட்டம் கரிசல் குடியிருப்பு கிராமத்தில் புகுந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ள கரிசல்குடியிருப்பு கிராமத்தில் நேற்று நள்ளிரவில்...

ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு

ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயை தடுப்பதற்காக 9 அதிநவீன வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில்...

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி!

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கி வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக் காரணமாக நெல்லை மாவட்டம்...

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைச் சிக்கியது!

 திருப்பதி மலைப்பாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தைச் சிக்கியது.பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!கடந்த சில நாட்களுக்கு முன் அலிபிரி மலைப்பாதை வழியாக திருப்பதி கோயிலுக்கு சென்றுக் கொண்டிருந்த...