Tag: Government attention
எங்கள் குரல் அரசுக்குக் கேட்கவில்லையா? சென்னையில் 8-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் விசில் அடித்துப் போராட்டம்!
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை வளாகம் அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 8-வது நாளாக அவர்கள்...
