Tag: hear

கரூர் கூட்ட நெரிசல் விபத்து – அரசு வேலைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! ​

கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தமிழக அரசு வேலை வழங்குவதை நிறுத்தி வைக்கக்...

“மக்கள் குரல் கேட்கிறதா”?…முதல்வருக்கு முன்னாள் சாபாநாயகர் அப்பாவு சரமாரி  கேள்வி?

முதலமைச்சர் விஜய்யின் பேச்சை விமர்சித்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு, "மக்கள் குரல் கேட்கிறதா?" என்று கேள்வி எழுப்பியதுடன், தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என்றும் விளக்கம் கோரியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள...

உயர் நீதிமன்ற நீதிபதி மீது லோக்பால் அமைப்பு வழக்கு: விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம்

நீதிபதி ஒருவர் மீது லோகபல் அமைப்பு வழக்கு பதிவு செய்த விவகாரம் தொடர்பான ஒரு புகாரை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றம் வழக்கை எடுத்தது விசாரணையை மேற்கொண்டுள்ளது.அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அபய்.எஸ்.ஓஹா அடங்கிய ...