Tag: ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார்

பொங்கல் நாளில் தேர்வு.. எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை – சு.வெங்கடேசன் காட்டம்..

பொங்கல் நாளில் நடைபெற இருந்த சிஏ ஃபவுண்டேஷன் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எம்.பி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பொங்கல் திருநாள் அன்று...