Tag: illegally

சட்டவிரோதமாக தங்கியிருந்த வடமாநிலத்தவர் 33 பேர் கைது!

வங்கதேச நாட்டைச் சேர்ந்த 33 நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனா்.சென்னை மாங்காடு குன்றத்தூர் அருகே சட்டவிரோதமாக தங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்....

சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்ற கேரள மாநிலத்தவர் கைது

டெஹ்ரான் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த நபர் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியர்களை ஈரானுக்கு கடத்தியுள்ளார்.கேரள மாநிலத்தவர் கைதுவின் திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் (Valapad)  சேர்ந்தவர் சபித் நாசர் (30). ...