Tag: incident

நாங்குநேரி இரட்டை கொலைச் சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது – செல்வப்பெருந்தகை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டை கொலைச் சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை...

நீதிமன்றத்திலேயே நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது – செல்வப்பெருந்தகை

ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரான அதிர்ச்சி அளிக்கும் செயலாகும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை...

இத்தாலியில் நடந்த கொடூரம்!! சத்தமாக பாடல்கள் கேட்டதால் தங்கையை குத்திக் கொன்ற அண்ணன்!!

இத்தாலியில் சத்தமாக இசைப் பாடல்கள் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தங்கையை அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.இத்தாலி நாட்டை சேர்ந்த இளம்பெண் ஜிலெனியா முசெல்லா (22) என்பவர் கடந்த வார இறுதியில்...

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!! ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை!!

ஒரு மாத ஆண் குழந்தையை 3.80 லட்ச ரூபாய் பணத்திற்காக விற்பனை செய்த தம்பதி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனா்.சென்னை காசிமேடு பவர் குப்பம் இரண்டாவது பிளாக்கை சேர்ந்த திலகவதி (25)...

கரூர் சம்பவத்திற்கு பிறகு நடிகர் விஜய் கலந்துக் கொண்ட முதல் நிகழ்ச்சி – சிறப்புப் பொதுக்குழு கூட்டம்

த வெ கவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மகாபலிபுரத்திலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு 2000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா். கரூரில் தவெக நடத்திய பிரச்சாரத்தில்...

கரூர் சம்பவம் விபத்து மட்டுமே…சிபிஐ விசாரணை தேவையில்லை – புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம் பேட்டி

கரூரில் நடைபெற்ற சம்பவம் துரதிஷ்டவசமானவை இது வெறும் விபத்து மட்டுமே இதற்கு சிபிஐ விசாரணை தேவையில்லை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள புதிய நிதியில் கட்சித் தலைவர் ஆரணியில் ஏசி சண்முகம் பேட்டியளித்துள்ளாா்.திருவண்ணாமலை...