Tag: Independence Day
“தேசியக் கொடி ஏற்றும் உரிமை யாருக்கு?” – மத்திய அரசுக்கு சீமான் காட்டமான கேள்வி!
நாட்டின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வரும் சூழலில், மத்திய அரசின் செயல்பாடுகளையும், தேசியக் கொடியை முறையாகக் கையாள்வதில் உள்ள குளறுபடிகளையும் விமர்சித்து நாம் தமிழர் கட்சியின்...
காமயகவுண்டன்பட்டியில் கொடியேற்ற நிகழ்வில் பரபரப்பு: குடிநீர் விநியோகக் கோரிக்கை – சுதந்திர தின விழாவில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!
போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை – 80-வது சுதந்திர தின விழாவில் சலசலப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில், குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்துப் பொதுமக்கள் சுதந்திர தின விழா கொடியேற்ற...
கள்ளக்குறிச்சியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்:தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சியர் பத்மஜா!
(304 சிறந்த அலுவலர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் – மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்)இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழா கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (15-08-2026) மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி...
“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி சுதந்திர தின வாழ்த்து!
இந்தியாவின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் ஜனநாயக தத்துவங்களையும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற...
இந்தியாவின் ‘குட்டி பிரான்ஸ்’ : புதுச்சேரியின் விடுதலை நாள்கொண்டாட்டம்
இந்தியாவின் குட்டி பிரான்ஸ் என அழைக்கப்படும் புதுச்சேரியின் விடுதலை நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சுகாரர்கள் ஆதிக்கத்தில் 300 ஆண்டுகள் இருந்தது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவிற்கு 1947...
ஆவடி காவல் ஆணையரகம்: சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ஆவடி காவல் ஆணையரகத்தில் 78வது சுதந்திர தினத்தையொட்டி ஆணையர் சங்கர் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார்.நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ஆவடி காவல் ஆணையரகத்தில் சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஆவடி காவல்...
