Tag: K. N. Nehru
100 நாள் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படும் – அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
மாநகராட்சிகளை, மாநகராட்சிகளோடு இணைத்துள்ள ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது. அப்போது 2025-2026-ம் ஆண்டிற்கான...
நான் பேசும் போது இங்க பாருங்க… நீங்க அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க… – அமைச்சர் கே. என்.நேரு டென்ஷன்!
நான் பேசும் போது இங்க பாருங்க நீங்க அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க இவ்வளவு பேரு முன்னாடி எதாச்சு பேசிட்டா அப்புறம் சங்கடப்படுவீங்க - அதிகாரிகளிடம் டென்ஷனான அமைச்சர் கே. என்.நேரு.சென்னை கலைவாணர்...
சொத்துவரி: புதிய வழிமுறைகளை நகராட்சி நிர்வாகம் அறிமுகம் – கே.என்.நேரு விளக்கம்
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளை வணிக வளாகம் ஆக மாற்றினால் அவர்களுக்கு வணிக பயன்பாட்டுக்கான வரி வசூல் செய்யப்படும்,” என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.திருச்சியில் இன்று நடைபெற்ற...
தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணித்தின்போது பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு
உள்ளாட்சித்துறையில் பணிப்புரிந்து வரும் சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் இருக்கிறது. அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில்...
ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தட்சணாமூர்த்தி IAS ஆய்வு
ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் மேலாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி IAS ஆய்வு மேற்கொண்டார்.உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாகவும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாகவும்,...