Tag: KALAINGAR KURAL VILLAKAM
46 – சிற்றினம் சேராமை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
451. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
கலைஞர் குறல் விளக்கம் - பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேரமாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பது போல்...
45 – பெரியாரைத் துணைக்கோடல்- கலைஞர் மு.கருணாநிதி விளக்க உரை
441. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
கலைஞர் குறல் விளக்கம் - அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
442....
44 – குற்றங்கடிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
431. செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
கலைஞர் குறல் விளக்கம் - இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.
432. இவறலும்...
43 – அறிவுடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
421. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
கலைஞர் குறல் விளக்கம் - பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.
422. சென்ற இடத்தாற் செலவிடா...
42 – கேள்வி- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை
கலைஞர் குறல் விளக்கம் - செழுமையான கருத்துக்களைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.
412. செவிக்குண...
40 – கல்வி – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
கலைஞர் குறல் விளக்கம் - பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி...
