Tag: KALAINGAR KURAL VILLAKAM
39 – இறைமாட்சி – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
381. படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு
கலைஞர் குறல் விளக்கம் - ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு,...
38 – ஊழ் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி
கலைஞர் குறல் விளக்கம் - ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான...
37 – அவா அறுத்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
361. அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து
கலைஞர் குறல் விளக்கம் - ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று...
36 – மெய்யுணர்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணப் பிறப்பு
கலைஞர் குறல் விளக்கம் - பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.
352....
34 – நிலையாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
கலைஞர் குறல் விளக்கம் - நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
332. கூத்தாட் டவைக்குழாத் தற்றே...
33 – கொல்லாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்
கலைஞர் குறல் விளக்கம் - எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
322. பகுத்துண்டு...