Tag: KALAINGAR KURAL VILLAKAM

39 – இறைமாட்சி – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

381. படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்         உடையான் அரசரு ளேறு கலைஞர் குறல் விளக்கம்  - ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு,...

38 – ஊழ் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்         போகூழால் தோன்று மடி கலைஞர் குறல் விளக்கம்  - ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான...

37 –  அவா அறுத்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

361. அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்         தவாஅப் பிறப்பீனும் வித்து கலைஞர் குறல் விளக்கம்  - ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று...

36 – மெய்யுணர்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்         மருளானாம் மாணப் பிறப்பு கலைஞர் குறல் விளக்கம்  - பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது. 352....

34 – நிலையாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்         புல்லறி வாண்மை கடை கலைஞர் குறல் விளக்கம்  - நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும். 332. கூத்தாட் டவைக்குழாத் தற்றே...

33 – கொல்லாமை –  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்         பிறவினை எல்லாந் தரும் கலைஞர் குறல் விளக்கம்  - எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும். 322. பகுத்துண்டு...