Tag: KALAINGAR KURAL VILLAKAM
24 – புகழ் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
231. ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.
கலைஞர் குறல் விளக்கம் - கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.
232....
23 – ஈகை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
221. வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
கலைஞர் குறல் விளக்கம் - இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை...
22 – ஒப்புரவறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.
கலைஞர் குறல் விளக்கம் - கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை: அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த...
21 – தீவினையச்சம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.
கலைஞர் குறல் விளக்கம் - தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர்...
20 – பயனில சொல்லாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
கலைஞர் குறல் விளக்கம் - பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.
192. பயனில பல்லார்முன் சொல்லல்...
19 – புறங்கூறாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
181. அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது.
கலைஞர் குறல் விளக்கம் - அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல்...