Tag: KALAINGAR KURAL VILLAKAM
94 – சூது, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
931. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
கலைஞர் குறல் விளக்கம் - வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில்...
93 – கள்ளுண்ணாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
921. உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
கலைஞர் குறல் விளக்கம் - மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு...
92 – வரைவின் மகளிர்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
911. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
கலைஞர் குறல் விளக்கம் - அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி...
91- பெண்வழிச்சேறல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
கலைஞர் குறல் விளக்கம் - கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப்...
90 – பெரியாரைப் பிழையாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
கலைஞர் குறல் விளக்கம் - ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக்...
89 – உட்பகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
881. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
கலைஞர் குறல் விளக்கம் - இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே...