Tag: kalainjar kural villakkam

10 – இனியவை கூறல்

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்       செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். கலைஞர் குறல் விளக்கம் - ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல்...