Tag: Kanimozhi
“பொய் வழக்குகளுக்கு திமுக பயப்படாது”: பாளையங்கோட்டை சிறையில் எம்.எல்.ஏவை சந்தித்த பின் கனிமொழி எம்பி ஆவேசம்!
பொய் வழக்குகள், கைதுகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சக்கூடியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாருமே இல்லை என்றும், எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்ளத் தயார் என்றும் கனிமொழி எம்பி தெரிவித்தார்.பாளையங்கோட்டை மத்திய சிறையில்...
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது: தவெக அரசுக்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரான ஜி.வி. மார்க்கண்டேயன் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்குத் திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விதத்தைக் கண்டித்தும்,...
டெல்லியில் வெடித்தது புதுப் புயல்! கனிமொழியின் கோரிக்கையை ஏற்ற செயலகம்.. ஷாக்கில் காங்கிரஸ்!
தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியதைத் தொடர்ந்து, டெல்லியிலும் அதன் எதிரொலி பலமாக வீசத் தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள்...
“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக மக்களைத் தவிக்கவிட்டுச் சென்றவர்கள் யார் என்பது அங்குள்ள மக்கள் அனைவருக்குமே தெரியும் என திமுக எம்பி கனிமொழி, தமிழக முதல்வர்...
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு கனிமொழி கடும் கண்டனம்
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அவசர அவசரமாகக் கைது செய்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனம்...
3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் – கனிமொழி எம்.பி. ஆவேசம்
கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, ”கும்மிடிப்பூண்டியில் சமூக விரோதிகளால் 3...
