Tag: Kanimozhi

மனிதாபிமானமே இல்லாமல் எஸ் ஐ ஆர் செயல்படுத்தப்படுகிறது – நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும், மனிதாபிமானமே இல்லாமல் எஸ் ஐ ஆர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும்  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

மிகப்பெரிய செல்வாக்கு பெற்றத் தலைவர் தான் காமராஜர்-கனிமொழி புகழாரம்‌

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி. பெருந்தலைவர் வாழ்ந்த காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றவராக இருந்துள்ளார் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பெருந்தலைவர்...

தமிழ்நாட்டின் தொன்மையான கலாச்சாரத்தை இருட்டடிக்கும் மத்திய அரசு – கனிமொழி குற்றச்சாட்டு

கீழடியில் நாம் எடுத்திருக்கக்கூடிய  ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்று அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக...

நான்காண்டு சாதனை ஆட்சியினை நடத்திக் காட்டியவர் முதல்வர் – கனிமொழி புகழாரம்…

”முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் ” என்னும் குறட்பாவிற்கு ஏற்ப, கொரோனா எனும் பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று, கொடும் பிணியில் சிக்கித் தவித்த மக்களை மீட்டெடுத்து, இருண்டு கிடந்த தமிழ்நாட்டின்...

புத்தொழில் களம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை – கனிமொழி வாழ்த்து!

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்பி முன்னெடுப்பில் நடைபெற்ற புத்தொழில் களம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் கட்டமாக இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையை கனிமொழி கருணாநிதி எம்பி வழங்கினார். பஹல்காம் தாக்குதல்...

25 ஆண்டுகள் தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைக்க கனிமொழி வலியுறுத்தல்

தொகுதி மறுசீரமைப்பை  25 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே நோக்கம்; இன்றைய கூட்டம் இந்திய வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக அமைந்தது. இன்றைக்கு...