Tag: Karur Crowd Case
கரூர் நெரிசல் வழக்கு: திமுக மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்; அவசர அவசரமாக வாபஸ் பெற்றது திமுக
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது....
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: முதல்வர் விஜய், அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை கோரி திமுக வழக்கு! நாளை அவசரமாக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!
கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்துப் பேச தடை...
