Tag: Maduranthakam
தண்ணீர் கேட்டு தவிக்கும் மக்கள் மதுராந்தகத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அபிராமிபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதைக் கண்டித்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி போராட்டத்தில்...
மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வென்றே தீர வேண்டும் – செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆலோசனை!
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக தற்போதைய தவெக அரசை வீழ்த்தி, மாபெரும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட...
