Tag: Manupana

மனுபான கடையை அகற்ற கோரிய மனு முடித்து வைப்பு…

ராமநாதபுரம் மாவட்டம் நாடார் வலசையில் மாணவர்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.ராமநாதபுரம் நாடார்வலசையில் மது கடைகள் இயங்கி வருகிறது....