Tag: marakkaanam

கள்ளச்சாராயம் -பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

கள்ளச்சாராய உயிரிழப்பு நான்காக அதிகரித்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 16 பேர் உடல்நிலை மோசம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டிருந்தனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று...

மூவரின் உயிரை குடித்தது! மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய கலாச்சாரம்! கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்தது இப்போது மீண்டும் தலைதூக்கி இருக்கிறது கள்ளச்சாராய கலாச்சாரம். இதனால் மூன்று பேரின் உயிர் போய் இருப்பது அறிந்து வருத்தமடைந்தேன். உடனே இந்த கள்ளச்சாராயம் விற்பனையை நிறுத்த வேண்டும்...