Tag: Murder
நெல்லையில் பயங்கரம்: டீ குடிக்கச் சென்ற பிளம்பர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை – உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம்!
நெல்லை டவுன் பகுதியில் இன்று காலை டீ குடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்...
நண்பனின் கொலைக்குப் பழிதீர்க்க வாலிபர் வெட்டிக்கொலை – சிறுவன் உட்பட 8 பேர் அதிரடி கைது!
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கடந்த வாரம் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நண்பனின் கொலைக்குப் பழிதீர்க்கும் நோக்கில் இக்கொலையைச் செய்த சிறுவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது...
திமுக பிரமுகர் படுகொலை: உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முற்றுகை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளுக்கு உதவியவர்களை மட்டுமே கைது செய்துவிட்டு, உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் காவல்துறையைக் கண்டித்துக் கள்ளிக்குடி...
கோயம்பேட்டில் இளம் பெண் கொலை – இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்
கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம்...
கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ், சம்பவம் நடந்த பகுதிகள் மற்றும் காவல் நிலையத்தில் நேரில்...
நாங்குநேரி இரட்டை கொலைச் சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது – செல்வப்பெருந்தகை
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டை கொலைச் சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை...
