Tag: Murder
நாங்குநேரி இரட்டை கொலைச் சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது – செல்வப்பெருந்தகை
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டை கொலைச் சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை...
காலையில் திருமணம், மாலையில் கொலை? பிண்ணனி என்ன? விசாரணையில் போலீசார்…
சூர்ய பிரகாஷின் ஆணவக் கொலை வழக்கில் சந்தியாவின் சகோதரர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ராயவரம் மண்டல துணை தாசில்தார் சந்தியாவும், அதே...
கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரை விடுதலை செய்த திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 2011 ஆம் ஆண்டு...
அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை – கொந்தளித்த டி.டி.வி.தினகரன்
மதுரையில் தனது தேநீர் கடை முன்பாக மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை – தமிழகத்தை மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற்றிட வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது...
மது குடித்து தகராறு செய்த கணவன்.…கொடூரமாக கொலை செய்த மனைவி!!
ஓசூரில் கணவனை சரமாரியாக தாக்கி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்பேட்டை நிலமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (32). இவரது மனைவி அம்சவள்ளி (26). இவர்களுக்கு...
பெற்ற மகளையே துடிதுடிக்க கொன்ற தந்தையின் உருக்கமான வாக்குமூலம்…
சேலத்தில் மருத்துவ மாணவியை கொலை செய்து விட்டு தலைமறைவான தந்தையை போலீசார் கைது செய்தனர். மகளை கொன்றது ஏன் என அவர் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா், பாரதிநகா் பகுதியை...
