Tag: Mystery Death

40 நாட்களுக்கு முன் இறந்தவரின் உடல் தோண்டி எடுப்பு: குழந்தைகளால் வெளிவந்த மெல்லக் கொல்லும் விஷ மர்மம்! ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம் 

இயற்கையாக மரணமடைந்தார் எனக் கருதி புதைக்கப்பட்ட இளைஞரின் உடலை, 40 நாட்களுக்குப் பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்த சம்பவம் சோளிங்கர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இளைஞரின்...

பல்லடம் அருகே சுடுகாட்டில் நரபலியா? கொலையா? – பரபரப்பை ஏற்படுத்திய விசித்திர சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுடுகாட்டில் விசித்திரமான முறையில் புதைக்கப்பட்டிருந்த குழியைத் தோண்டிய போது, ஊர்மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் காத்திருந்த அதிர்ச்சி விலகிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.சுடுகாட்டில் வீசிய சந்தேகம்! பல்லடத்தை அடுத்த...