Tag: Negligence

ஓராண்டு கால அலட்சியத்தால், கல்வி நிதியை கோட்டைவிட்ட தமிழக அரசு – அன்புமணி குற்றச்சாட்டு

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி :ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு - மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி! அன்புமணி குற்றம் சாட்டியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ஒருங்கிணைந்த...

பணியில் அலட்சியம்: சடலம் மாறிய விவகாரத்தில் அரசு மருத்துவர் பணியிடை மாற்றம்…

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த விவசாயின் சடலம் பிகாருக்கு அனுப்பப்பட்ட விவகாரத்தில் மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பி.ஆர்.பள்ளி பகுதியைச் சேர்ந்த 55 வயது விவசாயி ராஜேந்திரன்,...

பல் மருத்துவரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்! போலீசார் விசாரணை…

2023-ல் வாணியம்பாடியில் உள்ள தனியாா் பல் மருத்துவமனையில் 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.2023-ல் வாணியம்பாடியில் உள்ள பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை...

வந்தே பாரத் தாரை வார்க்கப்பட்டதற்கு தொடர்வண்டித்துறையின் அலட்சியமே காரணம் – அன்புமணி ஆவேசம்

தமிழ்நாட்டிற்கான வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்க்கப்பட்டதை மீட்டெடுத்து, புதிய வழித்தடங்களில் இயக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

தனியார் விற்பனை மையத்தின் அலட்சியம் – வாகனத்தை ஏரித்த வாடிக்கையாளர்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனது மின்சார வாகனத்தை விற்பனை மையம் வாசலில் வைத்து எரித்த வாடிக்கையாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு முன் பலமுறை புகார்கள் தெரிவித்தும் சரியாக தன்னுடைய மின்சார வாகனத்தை சரி செய்து...

ஆம்பூர் பிரியாணியில் புழு – கடை மேலாளர்களின் அலட்சிய போக்கு , வாடிக்கையாளர் புகார்!

ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள ஆம்பூர் பிரியாணி கடையில் பரிமாற்றப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குடியாத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் குடும்பத்தினருடன் உணவு சாப்பிட சென்றபோது அவரது...