Tag: Negligence
வக்ஃப் திருத்தச் சட்டம் – உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு மீது ஜவாஹிருல்லா கண்டனம்
"வக்ஃப்பைக் காப்போம் அரசியலமைப்பைக் காப்போம்" என்ற இயக்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் - ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில்...
“தேர்தல் ஆணையத்தின் அலட்சியம்…ஜனநாயகத்தின் மீது தாக்குதல்-செல்வப்பெருந்தகை கண்டனம்
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
மக்கள்நலப் பணிகளில் திமுக அரசின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது – அன்புமணி கண்டனம்
மக்கள்நலப் பணிகளை மேற்கொள்வதில் திமுக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இது குறித்து மேலும் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்ட...
மோகன்ராஜ் மரணம் கவனக்குறைவால் ஏற்பட்டது அல்ல – யூனியன் தலைவர் விளக்கம்
தமிழ் சினிமாவில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடனே சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுகிறது. சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் மறைவிற்கு யார் மீதும் குறை சொல்ல முடியாது - ஸ்டண்ட் யூனியன் தலைவர் அசோக் பேட்டியளித்துள்ளாா்.சென்னை வடபழனியில்...
மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் நேர்ந்த பேரவலம்!
சென்னை திருவொற்றியூரில் மழைநீரில் மின்சாரம் கசிந்து 17 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் பேரவலம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசு நவ்ஃபலின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க...
ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கழிவுநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளம் 6 மாதங்களாகியும் சீரமைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 6...
