Tag: NEllai
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!
நாட்டில் புதிய ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை இன்று (செப்.24) நண்பகல் 12.30 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில்,...
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் செவ்வாய்கிழமை கிடையாது
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் செவ்வாய்கிழமை கிடையாது
வரும் செப்டம்பர் 24- ஆம் தேதி சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையேயான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி...
சாலை விபத்தில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு
சாலை விபத்தில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நள்ளிரவில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார்.சந்திரன்2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பான...
நெல்லையில் 22 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை
நெல்லையில் 22 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் வாலிபர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அடுத்த மேட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர்...
கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
மாணவர்களிடையே சாதி மோதலை தவிர்க்க ஒருநபர் ஆணையம் அமைப்பு
மாணவர்களிடையே சாதி மோதலை தவிர்க்க ஒருநபர் ஆணையம் அமைப்புபள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி குழு மனப்பான்மை, மோதலை தவிர்க்கவும், நல்லிணக்கம் உருவாக்க வழிமுறைகளை கொண்டுவர ஒருநபர் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக...
