Tag: NEllai
பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி – நெல்லை 4 வழிச்சாலையில் விவசாயிகள் மறியல்: கடும் போக்குவரத்து பாதிப்பு!
பாபநாசம் அணையிலிருந்து விவசாயப் பணிகளுக்காகத் தண்ணீர் திறக்கக் கோரி, தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து...
நெல்லையில் அதிர்ச்சி: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கவுன்சிலிங்கில் பெயர் வராததால் மாணவி தற்கொலை!
மருத்துவக் கனவு பொய்த்ததால் மன உளைச்சலில் சுருதிலயா என்ற மாணவி எடுத்த முடிவு; பெருமாள்புரம் போலீசார் தீவிர விசாரணைதொடர்ந்த மருத்துவக் கனவும் நீட் பயிற்சியும்:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அன்பு நகர் சித்தார்த்தா நகர்...
3-வது நாளாக நீடிக்கும் நெல்லை பேப்பர் மில் தீ விபத்து: அணையாமல் எரியும் காகிதக் குவியல்கள்! சாம்பல் மழையால் மக்கள் அவதி
நெல்லை அருகே கொண்டா நகரம் கல்லூர் பகுதியில் உள்ள தனியார் பேப்பர் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, 3-வது நாளாகத் தொடர்ந்து எரிந்து வருவதால் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கக் கடுமையாகப்...
நெல்லையில் பரபரப்பு: ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் தருவதாக மோசடி – கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஏஜெண்டுகளாக செயல்பட்ட 2 இளம் பெண்கள் கைது!
மலேசிய நிதி நிறுவனத்தின் பெயரில் கமிஷனுக்காக அரங்கேறிய நூதன மோசடி.
தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, நடுத்தரப் பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய்...
தனியா இருக்குற பெண்களே உஷார்! இரவில் வீடு புகுந்து ஆபாச வீடியோ… நெல்லையில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
பொதுமக்களிடம் அடிவாங்கி மருத்துவமனையில் இருந்து தப்பியவர் திருவனந்தபுரத்தில் பிடிபட்டார்!நெல்லை மாவட்டத்தில் தனியாக வசிக்கும் பெண்களைக் குறிவைத்து, இரவில் வீடுகளுக்குள் புகுந்து ஆபாச வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வந்த பீர்முகமது (23) என்பவரைக்...
வீரவநல்லூர் தந்தை – மகன் படுகொலை: 6 தனிப்படைகள் அமைத்துத் தீவிர வேட்டை – எஸ்.பி விளக்கம்..!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தை மற்றும் 5 வயது மகன் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்தில், சந்தேகத்திற்கு இடமான சில நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை முடிவில் அதிகாரப்பூர்வ...
