Tag: NEllai

“மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று (அக்.27) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!சென்னை மண்டல வானிலை...

தொடர் விடுமுறையையொட்டி, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

 ஆயுதப்பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்!அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து...

ஒருதலை காதலால் இளம்பெண்ணை கொலைச் செய்த சிறுவன்!

 நெல்லையில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!நெல்லை கீழரத வீதியில் பேன்சி ஸ்டோரில் பணிபுரிந்த சந்தியா...

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை நெல்லை அம்பாசமுத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழைபெய்து வருவதையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.தென்மேற்கு பருவமழை...

தையல் மெஷினால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூர கணவன்

தையல் மெஷினால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூர கணவன் உவரி அருகே கூடுதாழையில் தையல் மெஷினால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்த மீனவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதலையை சேர்ந்தவர்...

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

 நாட்டில் புதிய ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை இன்று (செப்.24) நண்பகல் 12.30 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில்,...