Tag: NEllai
சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள திமுக அரசு- அண்ணாமலை
சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள திமுக அரசு- அண்ணாமலை
திறனற்ற திமுக அரசு சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “நெல்லை மாவட்டம்...
பல் பிடுங்கிய விவகாரம்- பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பல் பிடுங்கிய விவகாரம்- பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் பல் புடுங்கப்பட்ட விவகாரத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் காணாமல் போன செல்போன்களை...
பல் புடுங்கிய விவகாரம்- காவல்துறை அதிகாரிகளுக்கு 2 நாட்களில் மீண்டும் பதவி
பல் புடுங்கிய விவகாரம்- காவல்துறை அதிகாரிகளுக்கு 2 நாட்களில் மீண்டும் பதவி
பல் பிடுங்கப்பட்டப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டவர்களுக்கு இரண்டே நாட்களில் மீண்டும் பதவி வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட...
பற்களை பிடுங்கிய விவகாரம்: ஏப்.10 வரை நேரில் புகார் அளிக்கலாம்.
பற்களை பிடுங்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள் ஏப்ரல் 10-ந்தேதிக்குள் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும்...
பல்லை பிடுங்கிய விவகாரம்- ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட்
பல்லை பிடுங்கிய விவகாரம்- ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட்
விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார் தொடர்பாக அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நெல்லை அருகே...
விசாரணைக்கு அழைத்து இளைஞரின் பல்லை பிடுங்கிய கொடூர போலீஸ்
விசாரணைக்கு அழைத்து இளைஞரின் பல்லை பிடுங்கிய கொடூர போலீஸ்
ஐபிஎஸ் படித்துவிட்டு முதல் பணியாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏடிஎஸ்பி ஆக பொறுப்பேற்ற பல்வீர்சிங், விசாரணைக்காக அழைத்து வரும் அனைத்து குற்றவாளிகளின் பற்களையும் பிடுங்கிய...
