Tag: NEllai

பல்லை பிடுங்கிய விவகாரம்- ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட்

பல்லை பிடுங்கிய விவகாரம்- ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார் தொடர்பாக அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நெல்லை அருகே...

விசாரணைக்கு அழைத்து இளைஞரின் பல்லை பிடுங்கிய கொடூர போலீஸ்

விசாரணைக்கு அழைத்து இளைஞரின் பல்லை பிடுங்கிய கொடூர போலீஸ் ஐபிஎஸ் படித்துவிட்டு முதல் பணியாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏடிஎஸ்பி ஆக பொறுப்பேற்ற பல்வீர்சிங், விசாரணைக்காக அழைத்து வரும் அனைத்து குற்றவாளிகளின் பற்களையும் பிடுங்கிய...

தைரியமா இருங்க! வடமாநில தொழிலாளர்களுடன் உரையாடிய முதல்வர்

பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காள மாநில தொழிலாளர்களுடன் முதல்வர் சந்திப்பு திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கையுறை தயாரிக்கும் நிறுவனமான கானம் லேட்டக்ஸ் இன்டஸ்டீரிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு நேரில் சென்று, அங்கு...