Tag: NEllai
நெல்லையில் கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலி
நெல்லையில் கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலி
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் என்ற ஊரில் வாழ்ந்து...
பல் பிடுங்கிய விவகாரம்- இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பணி
பல் பிடுங்கிய விவகாரம்- இன்ஸ்பெக்டர்களுக்கு மீண்டும் பணி
பல் பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தோருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐ.பி.எஸ்., தமது...
சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள திமுக அரசு- அண்ணாமலை
சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள திமுக அரசு- அண்ணாமலை
திறனற்ற திமுக அரசு சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “நெல்லை மாவட்டம்...
பல் பிடுங்கிய விவகாரம்- பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பல் பிடுங்கிய விவகாரம்- பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் பல் புடுங்கப்பட்ட விவகாரத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் காணாமல் போன செல்போன்களை...
பல் புடுங்கிய விவகாரம்- காவல்துறை அதிகாரிகளுக்கு 2 நாட்களில் மீண்டும் பதவி
பல் புடுங்கிய விவகாரம்- காவல்துறை அதிகாரிகளுக்கு 2 நாட்களில் மீண்டும் பதவி
பல் பிடுங்கப்பட்டப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டவர்களுக்கு இரண்டே நாட்களில் மீண்டும் பதவி வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட...
பற்களை பிடுங்கிய விவகாரம்: ஏப்.10 வரை நேரில் புகார் அளிக்கலாம்.
பற்களை பிடுங்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள் ஏப்ரல் 10-ந்தேதிக்குள் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும்...