Tag: Nilgiris
நீலகிரி: கூடலூரில் 2 பேரைக் கொன்ற நரமாமிச புலி! பிடிக்க இரண்டு கும்கிகள் மற்றும் 120 வன ஊழியர்கள் தீவிர தேடுதல் வேட்டை!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 2 பேரை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிப்பதற்காக முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், 120-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தீவிர தேடுதல் வேட்டையில்...
“காட்டு விலங்குகள் ஆபத்து!” – நீலகிரியில் டாஸ்மாக் நேரத்தைக் குறைக்கக் கோரி ஆட்சியர் அலுவலக முற்றுகை!
நீலகிரி மலைப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் மற்றும் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணிக்கே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...
நீலகிரி, தேனியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்! பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தல்!தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 14)...
கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்குச் செல்ல வெளியூர் வாகனங்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
நீலகிரியில் மிகவும் பிரபலமானதும், அதேவேளையில் அபாயகரமானதுமான கல்லட்டி மலைப்பாதை வழியாக, வெளியூர் வாகனங்கள் உதகைக்கு வர இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தடையும் மாற்று வழியும்:
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய...
ஆங்கில மோகம்…அழியும் அரசுப் பள்ளிகள் – நீலகிரியில் 10 ஆண்டுகளில் 27 பள்ளிகள் மூடல்!
மலை மாவட்டமான நீலகிரியில், பெற்றோர்களின் ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் போக்கின் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, நடப்பு கல்வியாண்டில்...
நீலகிரியில் 95% வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவு; தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விலையில்லா வீடுகள் விரைவில் ஒப்படைக்கப்படும்: எம்.பி. ஆ.ராசா பேட்டி!
நீலகிரி மாவட்டம் முழுவதும் சுமார் 95 சதவீத வளர்ச்சித் திட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். மேலும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காகக் கட்டப்பட்டு வரும் விலையில்லா வீடுகளின்...
