Tag: Nilgiris
அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் – முதலமைச்சருக்கு நன்றி….
20% போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் அரசு தேயிலை தோட்டங்களில்...
12 வருடங்களுக்கு பின் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்..!!
ஆபத்தின் விளிம்பில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ உதகையில் பூத்துக் குலுங்குகின்றன.நீலகிரி மாவட்டம் ,உதகை அருகே கெங்கமுடி பகுதியில் 12 வருடங்களுக்கு பின் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பிக்கபத்தி...
மரங்கள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி…
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி பகுதியில் மரம் அடுக்கும் பணியின் போது மரங்கள் சரிந்து விழுந்ததில் பாரம் தூக்கும் தொழிலாளி பலி...நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி பகுதியில் இருந்து சோலூர்மட்டம் செல்லும் சாலையில் அபாயகரமான மரங்கள்...
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று கனமழை, நாளை மிக கனமழை...
நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை
நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 முதல் 20 செ.மீ....
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் சண்முகநாதன் என்பவரது வீட்டின் 26 அடி கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை.கிணற்றின் அருகே ஜேசிபி மூலம் பல்லம் தோண்டப்பட்டு...
