Tag: NTK
சிறப்பு முகாமில் இன்னும் எத்தனை பேரைக் கொல்லப் போகிறீர்கள் – சீமான் கேள்வி
சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனைப் பேரைக் கொல்லப் போகிறீர்கள் முதல்வரே? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு – சீமான் அறிவிப்பு!
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூரில் சுமார் 5000...
சிட்னி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
சிட்னி முருகன் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு நிகழ்வினை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் வரலாற்று...
இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தை கைப்பற்றும் முடிவை திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அதிராம்பட்டினத்திலுள்ள இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் வளாகத்தைக் கைப்பற்றும் நிர்வாக முடிவைத் திரும்பப் பெறாவிட்டால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது...
வறுமை நீங்கி வளமை பொங்க தைப்பொங்கல் பொங்கட்டும்- சீமான் வாழ்த்து
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தை மகளே வருக!
தமிழர் நலம் பெருக! உலகின் மூத்த மாந்தரினமாம் தமிழ்ப்பேரினத்தின் தேசியத்...
நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜகவினர் கொலைவெறி தாக்குதல் – சீமான் கண்டனம்!
நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, விரைந்து கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது...
