Tag: NTK

போக்குவரத்து துறையின் சீரழிவுக்கு திராவிட கட்சிகளின் ஆட்சியே காரணம் – சீமான் குற்றச்சாட்டு

அரசு போக்குவரத்து துறையின் சீரழிவுக்கு இரு திராவிட கட்சிகளின் ஆட்சியே காரணம் என நாம தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும்...

பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தை – விரைந்து பிடிக்க சீமான் வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம்,...

மருத்துவ மாணவி மரணம் : கடும் தண்டணை பெற்றுத்தர சீமான் கோரிக்கை..

முதுநிலை மருத்துவ மாணவி சுகிர்தாவின் மரணத்திற்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரி...

சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது

தேசிய கடல்சார் நாளையொட்டி, இந்திய கடற்படையினர் நல அமைப்பு சார்பாக நேற்று 6-4-23 சென்னை துறைமுகம் கடலோடிகள் மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சுற்றுச்சூழல்...

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – கைது செய்ய சீமான் வலியுறுத்தல்..

நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம்,...

அதிகாரத்திமிரின் உச்சம் – சீமான் காட்டம்..

அதிகாரத்திமிரின் உச்சம் - சீமான் காட்டம்.. மருது மக்கள் இயக்கத்தின் தலைவர், தம்பி முத்துப்பாண்டி அவர்களைக் கைது செய்திருப்பது அதிகாரத்திமிரின் உச்சம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள...