Tag: NTK
விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் – சீமான்
அரக்கோணம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உரிமையாளர்களிடமிருந்து உரிய ஊதிய உயர்வினை பெற்றுக்கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர்,...
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா? தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் 39 நாடாளுமன்ற...
வடலூர் வள்ளலார் பெருவெளியை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதா? – சீமான் கண்டனம்
வடலூர் வள்ளலார் பெருவெளியை வலுக்கட்டாயமாக திமுக அரசு கையகப்படுத்தினால், மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும் – சீமான்
இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம் வெல்லட்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும்...
தனியாக ஒரு கோவிலைக் கட்டி, சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவதா? – சீமான் ஆவேசம்
தென்முடியனூர் மாரியம்மன் கோவிலில் ஆதித்தொல்குடி மக்கள் வழிபாடு செய்ததால், தனியாக ஒரு கோவிலைக் கட்டி, சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்...
சிவகங்கை கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் – சீமான்
சிவகங்கை கல்லுவழி கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக சீமான்...
