Tag: Order

சென்னை அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: நாள்தோறும் விசாரிக்க உத்தரவு! – உச்ச நீதிமன்றம்

சுரோஷ் குமார் தாக்கூர் தலைமையிலான அதிகாரி குழு விசாரிக்கும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...

நக்கீரன் கோபாலுக்கு எதிராக ஓம்கர்பாலாஜியை கைது செய்ய தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நக்கீரன் கோபாலுக்கு எதிராக பேசிய வழக்கில் இந்து மக்கள் கட்சி  தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன்  ஓம்கர்பாலாஜி மன்னிப்பு கேட்காததால் அவருக்கு எந்த இடைக்கால  உத்தரவும் பிறப்பிக்க முடியாது அவரை கைது செய்ய...

“BIKE AMBULANCE” – தமிழ்நாடு அரசு ஆணை!

எளிதில் அணுக முடியாத 10 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில்  25 இருசக்கர மருத்துவ வாகனங்களை வாங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.போக்குவரத்து வசதி இல்லாத மலைவாழ் மக்களுக்கு அவசர காலத்தில்...

சாலையில் கொடிக் கம்பம் – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

 சாலையில் சட்டவிரோத கொடிக் கம்பம் வைப்பவர்கள் மீது  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை...

தமிழக அரசின் சட்டத்துறை செயலாளரை அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!

அரசு சட்ட கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அக்டோபர் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க,...

மதுரையில் உள்ள 2 நுழைவு வாயில்களை இடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயிலை இடித்து அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் அலங்கார...