Tag: Pazhani Temple Property

பழனி கோயிலின் ₹100 கோடி சொத்தைக் கொள்ளையடிக்க முயற்சி; குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கத் திட்டமா?” – அரசியல் விமர்சகர் மாரிதாஸ் காரசாரக் கேள்வி!

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிக்க முயன்ற அசுர...

பழனி கோயில் சொத்து முறைகேடு விவகாரம்: “அம்பலப்பட்டு நிற்கும் விஜய் அரசு!” – ‘லிபர்ட்டி தமிழ்’ நேர்காணலில் இந்திரகுமார் அதிரடி அம்பலப்படுத்தல்!

"பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நில முறைகேட்டு விவகாரத்தில், அறநிலையத்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளனர்.முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில்...