Tag: PMK

திமுக ஆட்சியில் நேர்மையான ஏழைகள் வாழ முடியாது – ராமதாஸ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் நேர்மையான ஏழைகள் வாழ முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை ஆக்கிரமிப்பு என்று...

விக்கிரவாண்டியில் திமுக அதிகார பலத்தில் நிற்கின்றனர், பாமக கூட்டணி பலத்தில் நிற்கிறது – அன்புமணி ராமதாஸ் பேச்சு

திமுக அதிகார பலத்தியில் நிற்கின்றனர், பாமக கூட்டணி பலத்தில் நிற்கிறது என விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பாமக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பாமக பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியை...

கள்ளச்சாராய சாவுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் – அன்புமணி

கள்ளச்சாராய சாவுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் சமூக வலைதள பதிவில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுகவினரிடம் ஓட்டு கேட்கும் ராமதாஸ்..

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பாமகவின் மாம்பழச் சின்னத்துக்கு அதிமுகவினர் வாக்களிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகிற 10ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ம் தேதி...

விக்கிரவாண்டியில் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததற்காக திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

விக்கிரவாண்டியில் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததற்காக திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி...

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட வேண்டும் – ராமதாஸ்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதிவாரி விவரங்கள் வேண்டும் என்று என்று பாட்டாளி...